முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் தவறஞ்சிதம் அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
ஓய்வுபெற்ற அதிபர்- கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும், வினோஜன்(குளோரியஸ் கணனி பயிற்சி நிலையம்), ஹேமலதன்(விவசாயபீட மாணவர்- பேராதனைப்பல்கலைக்கழகம்),
அபிலாஷன், erzurum escort தனுசியன்(கணிதப்பிரிவு மாணவர்- வித்தியானந்தாக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கற்பூரப்புல இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு யோகேஸ்வரன் — இலங்கை erzurum escort செல்லிடப்பேசி: +94773740320